Monday, February 13, 2012

பிராவிடெண்ட் ஃபண்ட் பாஸ்புக்..!

இந்தியாவில் சுமார் 5 கோடி பேருக்கு சம்பளத்தோடு பிராவிடெண்ட் ஃபண்ட் பிடிக்கப்படுகிறது. இவர்களுக்கு பாஸ்புக் அளிக்க பிராவிடெண்ட் ஃபண்ட் அமைப்பு முடிவு செய்துள்ளது.

இது வரும் ஏப்ரல் முதல் தேதி முதல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த புத்தகத்தில் உறுப்பினர் பெயர், கணக்கு எண், கணக்கில் உள்ள தொகை போன்றவை இடம் பெற்றிருக்கும். மாதம் மாதம் இதில், வங்கி கணக்கு போல் விவரங்கள் பதிந்து தரப்பட இருக்கிறது. 

ரொம்ப காலம் கழிச்சு.. ஒரு நல்ல விஷயம் நடக்க போகிறது..!

No comments:

Post a Comment